பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் நமது சாண்டி மாஸ்டரும் ஒருவர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி சுற்றுக்கு முன்னேறிய 4 பேரில் சாண்டியும் உள்ளார். சாந்தியை பொறுத்தவரையில், இவர் தனது காமெடியான பேச்சால் அனைவரையும் தன வசம் கட்டி போட்டுவிடுவார்.
தன்னை சுற்றி உள்ள அனைவருமே எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என விரும்புபவர் சாண்டி. அந்த வகையில், அவர் எல்லாரையும் சந்தோசமாக வைத்திருந்தாலும், அவருடைய மிகப் பெரிய பலவீனமே அவரது குழந்தை தான்.
இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாலாவை பார்த்து கதாஹரி அழுத்த சாண்டி, மீண்டும் வீடியோ கால் மூலமாக பார்த்து பேசும் போது, அழுது கொண்டேப் பேசுகிறார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…