உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலைகள்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் 10 போட்டியாளர்களை மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள், வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இந்நிலையில், அபிராமி மற்றும் முகனுக்கு இடையே சில குழப்பங்கள் நிலவி வருகிறது. இதனால், கலவரம் வெடிக்கும் அளவிற்கு வந்துவிட்டது.
இந்நிலையில், முகன் எதை சொன்னாலும் என்னைய டேக் பண்றனு சொல்றாங்க என கதறி அழுகிறார். இதனையடுத்து ஷானி வணிதாவிடம் கேள்வி கேட்க, வனிதா, சாண்டியிடம் ‘பிரச்னை, பஞ்சாயத்து நடக்காததுனால தான் பிரச்னை இல்லனு சொல்றிங்க. இவன் பண்றது ராங்குன்னு சுட்டிக்காட்டிருக்கேன். ஏன்னா அந்த தெரியும்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…