நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 75 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களுக்கு புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது freeze என்ற டாஸ்க் பிக்பாஸ் வீட்டில் அடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லொஸ்லியா தனது தந்தையை பிரிந்து பல வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், சேரன் தனது தந்தையை போல இருப்பதால், சேரனை அவர் அப்பா என்றழைப்பதுண்டு. இந்நிலையில், இந்த டாஸ்க்கிற்காக சேரனும், பல வருடங்கள் பிரிந்திருந்த அவரது தந்தையும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்கள்.
தனது தந்தையை பார்த்த லொஸ்லியா, மண்டியிட்டு கதறி அழுகிறார். இதனை பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற பிரபலங்களும் கண்ணீர் சிந்துகின்றனர்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…