கடந்த வாரம் சாக்ஷி,கவின், மதுமிதா, பாத்திமா பாபு, சரவணன் என சில பெயர்கள் நாமினேசனில் இருந்தது. இதில் மதுமிதா காப்பாற்றப்பட்டார் ஆனால் கடைசியில் பாத்திமா பாபு தான்வெளியே சென்றார்.
பின்னர் பாத்திமா பாபு மதுமிதா மட்டும் தான் அவராக இருக்கிறார். என ஓப்பனாக பேசினார். ஆனால் மற்ற போட்டியாளர்கள் பற்றியும் வெளிப்படையாக கூறினார். உள்ளே இருக்கிறவர்களின் கூத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
தற்போது வெளியான ப்ரோமோவில் மதுமிதாவை பற்றி சாக்ஷியும், அபிராமியும் சண்டைக்கு தயாராக மறுக்கிறார். என புரமோ காட்டுகிறது.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…