விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!பிகில் தயாரிப்பாளர் போட்ட அதிரடி ட்வீட்!

Published by
Sulai
  • விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் அளிக்கும் வகையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இனங்க பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அற்புத தகவல்.
  • பீகில் படம் 50 ஆவது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடுகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் ஆவார்.இவரது படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே கிடையாது.

இந்நிலையில் தற்போது இவர் நடித்த பிகில் திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால் இது குறித்து இது நாள்வரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவராமல் இருந்தது.

இதனால் விஜய் ரசிகர்கள் பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனாவை தகவலை வெளியிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதன் காரணமாக அர்ச்சனா தனது டுவிட்டர் பக்கத்தில் பிகில் படம் 50 நாளை கடந்து வெற்றி நடை போடுகிறது என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றியையும் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து மகிழுமாறு கூறியுள்ளார்.இதன் காரணமாக பிகில் 50 வது நாளை  தொடர்ந்து #50daysofindustryhitbigil என்று ஹேஷ்டேக் செய்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன.

 

Published by
Sulai

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

7 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

7 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

8 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

9 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

9 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

10 hours ago