பட விளம்பரத்துக்காக பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை!

Published by
லீனா

நடிகை ஆஷா சரத் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல மலையாள படங்களில் நடித்துள்ளார். ஆஷா தமிழில் கமலஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக  நடித்துள்ளார். மேலும் இவர் தூங்காவனம் படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது இவர் எவிடே என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து, இவர் மேக்கப் இல்லாமல் கலங்கிய முகத்துடன், தனது கணவரை காணவில்லை. அவரை கண்டுபிடித்தால் கட்டப்பனை போலீசில் தெரிவிக்க வேண்டும் என தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து, இதை உண்மை என நம்பி ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதனை ஷேர் செய்தனர். அதன் பின் இது படத்துக்கான விளம்பரம் என்று தெரிந்ததும் ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து, இவரது இந்த பதிவுக்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்தது.

மேலும், இதுகுறித்து ஸ்ரீஜித் பெருமனா என்ற வழக்கறிஞர் இடுக்கி மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் புகார் கொடுத்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

6 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

7 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

8 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

9 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

9 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

10 hours ago