நடிகை ஆஷா சரத் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல மலையாள படங்களில் நடித்துள்ளார். ஆஷா தமிழில் கமலஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இவர் தூங்காவனம் படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இவர் எவிடே என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து, இவர் மேக்கப் இல்லாமல் கலங்கிய முகத்துடன், தனது கணவரை காணவில்லை. அவரை கண்டுபிடித்தால் கட்டப்பனை போலீசில் தெரிவிக்க வேண்டும் என தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து, இதை உண்மை என நம்பி ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதனை ஷேர் செய்தனர். அதன் பின் இது படத்துக்கான விளம்பரம் என்று தெரிந்ததும் ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து, இவரது இந்த பதிவுக்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்தது.
மேலும், இதுகுறித்து ஸ்ரீஜித் பெருமனா என்ற வழக்கறிஞர் இடுக்கி மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் புகார் கொடுத்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…