பிரபல இயக்குனராக வலம் வரும் இயக்குனர் ஆனந்த் சங்கர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து, நடிகர் விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.
இந்நிலையில், இயக்குனர் ஆனந்த்சங்கர், திவ்யா ஜீவானந்தம் என்ற பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…