தமிழ் சினிமாவில் “வெள்ளி ரதம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கோவை சரளா. இந்த படத்தை தொடர்ந்து முந்தானை முடிச்சு, வைதேகி காத்திருந்தாள், ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக மற்றும் இணைந்தும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக காசுமேல காசு என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது மைனா, கும்கி ஆகிய படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருவதகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், நீண்ட நாட்கள் ஆகியும் கோவை சரளாவை பார்க்காத ரசிகர்கள் அவரை பார்க்கவேண்டும் என ஆவலுடன் காத்துள்ளனர். அந்த வகையில், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், கோவை சரளாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒரு வெளியாகியுள்ளது.
ஆம், இயக்குனர் மற்றும் நடிகருமான மனோ பாலா கோவை சரளாவை சந்துள்ளார். அப்போது சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் மனோ பாலா வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் கோவை சரளா ஆளே மாறிப்போய் கூலிங் கிளாஸ் உடன் ஸ்டைலான லுக்கில் இருப்பதால், ரசிகர்கள் நம்ம கோவை சரளா வா இது என கேட்டு வருகிறார்கள்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…