பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது இந்த அளவுக்கு மிகவும் விறுவிறுப்பாக செல்வதற்கு காரணமே வனிதா விஜயகுமார் அவரகள். இந்த நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து, அவர் எலிமினேட் ஆகி வெளியே செல்லும் நாள் வரை வனிதாவால் ஏதாவது ஒரு பிரச்னை பிக்பாஸ் வீட்டிற்குள் எழுந்த வண்ணமே இருக்கும்.
இந்நிலையில், வனிதா விஜயகுமார் எலிமினேட் ஆன பின், சில வாரங்களுக்கு பின் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அப்போது சண்டை தான் எழுந்தது. இவ்வாறு அவர் வந்த நேரங்களில் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்னை எழுவது வழக்கமாக இருந்தது.
இந்நிலையில், இருந்தியாக தர்சன் மற்றும் ஷெரீனை வைத்து பிரச்னை செய்தார். இதனையடுத்து, இந்த பிரச்சனையால், தர்சனின் காதலியான சனம் செட்டி வனிதாவை கண்டித்து சில பதிவுகளை பதிவிட்டார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வனிதா மற்றும் அவரின் குழந்தைகள் அனைவரும் இணைந்து சனம் செட்டியுடம் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை சனம் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…