பாலிவுட்டின் முன்னனி நடிகையாக வலம் வருகிறார் நடிகை தீபிகா படுகோனே. இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவர் அண்மையில் பாலிவுட் பட இயக்குனர் லூவ் ராஜன் கம்பெனியின் வெளியில் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியானது. இதனை கண்ட தீபிகா ரசிகர்கள், டிவிட்டரில் #NotMyDeepika எனும் ஹேஸ்டேக் மூலம் அவரது படத்தில் நடிக்க வேண்டாம் என கூறி வருகின்றனர்.
லூவ் ராஜன் ஏற்கனவே பாலியல் புகாரான MeToo எனும் புகாரில் சிக்கியவர். தீபிகா பாலியல் குற்றத்திற்கு எதிராக பேசி வருகிறார். ஆதலால் இவரது படத்தில் நடிக்க வேண்டாம் என ரசிகர்கள் தீபிகாவிடம் கெஞ்சி வருகின்றனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…