அடேங்கப்பா! தீபிகா படுகோண் அணிந்திருக்கும் இந்த பிரேஸ்லெட் விலை எவ்வளவு தெரியுமா?

Published by
பால முருகன்

தீபிகா படுகோண் : கல்கி படத்தின் ப்ரீ ரிலீஸ்  நிகழ்ச்சியில் தீபிகா படுகோண் அணிந்து வந்த பிரேஸ்லெட்  விலை கிட்டத்தட்ட 1 கோடி 16 லட்சம் ரூபாய் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் எல்லாம் விலை உயர்ந்த பொருட்களை அணிவது சாதாரண விஷயம் தான். இருப்பினும், அவர்கள் அணிந்து இருக்கும், பொருட்கள் விலை பற்றிய தகவல் வெளியாகும் போது அடேங்கப்பா விலை இவ்வளவா? என நாம் ஆச்சரியபடுவது உண்டு. அப்படி தான் தற்போது நடிகை தீபிகா படுகோண் அணிந்திருக்கும் பிரேஸ்லெட்  விலை நம்மளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Deepika Padukone [File Image]
நடிகை தீபிகா படுகோன்  தற்போது பிராண்டமாக எடுக்கப்பட்டு வரும் ‘கல்கி 2898 கி.பி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சம், ராணா டக்குபதி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்கள். 600 கோடி பட்ஜெட்டில் இந்த படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படம் வரும் ஜூன் 27-ஆம் தேதி திரையரங்குககளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மும்பையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பிரபாஸ், தீபிகா படுகோண், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

அந்த விழாவிற்கு வருகை தந்தை தீபிகா படுகோண் கருப்பு நிற உடையில் சிம்பிளாக கையில் பிரேஸ்லெட்  ஒன்றை அணிந்து வந்து இருந்தார். கர்ப்பமாக இருந்த காரணத்தால் அவர் கவர்ச்சியாக இல்லாமல் சிம்பிளாக வந்ததாக தெரிகிறது. இருப்பினும், அவர் கையில் அணிந்து வந்த பிரேஸ்லெட் விலை தான் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது . அவர் அணிந்து வந்த அந்த பிரேஸ்லெட்  விலை கிட்டத்தட்ட 1 கோடி 16 லட்சம் ரூபாய் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் எம்மாடி 1 கோடிக்கு மேலயா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

22 minutes ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

24 minutes ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

1 hour ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

3 hours ago