பாகுபலி படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் ராணா.தற்போது இவர் நடிகை சாய்பல்லவியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.அதில் தொகுப்பாளர் ஒருவர் தென்னிந்திய சினிமா பற்றி எனக்கு தெரியாது.எனக்கு ரோஜா படம் மட்டுமே தெரியும்.அதன் பின்பு எனது குடும்பத்தினர் கூறியதால் பாகுபலி படம் பார்த்தேன் என கிண்டலாக கூறியுள்ளார்.
உடனே கொதித்தெழுந்த ராணா சினிமாவுக்கு பிரிவு என்று எதுவும் கிடையாது.சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படம் இன்று அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.
அவெஞ்சர்ஸ் படம் இந்த ஊரில் ஓடவே இல்லையா?எல்லா ஊரிலும் ஒரே படம் தான் தயாரிக்கின்றன.தெலுங்கில் தெலுங்குப்படம்,தமிழில் தமிழ்ப்படம் அவ்வளவு தான் என பதிலடி கொடுக்கின்றன.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…