Categories: சினிமா

ஆஸ்கர் கம்பெனி ஏன் ஊத்திகிச்சு தெரியுமா? உண்மையை புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்!

Published by
பால முருகன்

விநியோகஸ்தராக இருந்த வி. ரவிச்சந்திரன் ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் திரைப்படங்களை தயாரித்து வந்தார். முதல் திரைப்படமே விஜய் நடிப்பில் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படத்தை தான் தயாரித்து இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பூவெல்லாம் உன் வாசம், ரமணா, தென்றல், அன்னியன், மருதமலை, பச்சைக்கிளி முத்துச்சரம், ஆனந்த தாண்டவம், வேலாயுதம், ஐ, வல்லினம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார்கள் . இதில் சில படங்கள் வெற்றி அடைந்தாலும் சில படங்கள் தோல்வியையும் சந்தித்தது. முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து வந்து இந்த நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே எந்த படங்களையும் தயாரிக்காமல் இருக்கிறது.

கடைசியாக அவர்கள் தயாரித்த இரண்டு திரைப்படங்கள் சரியாக போகாத காரணத்தால்  ஆஸ்கார்  நிறுவனம் கடனில் மூழ்கி போய்விட்டதாம். அந்த சமயம் ஆஸ்கர் நிறுவனம் பெரிய பெரிய படங்களை தயாரித்து வந்த நிலையில், ஒருமுறை கூட அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் தன்னுடைய முகத்தை வெளி காட்டவே இல்லையாம்.

அவருடைய முகத்தை வெளி காட்டாமலேயே அவருடைய பெயரை போட்டு பல படங்கள் வெற்றிகளை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடைசியாக இரண்டு திரைப்படங்களை தயாரித்ததனால் சரியான லாபம் நிறுவனத்திற்கு வரவில்லையாம்.  இதன் காரணமாகத்தான் நிறுவனம் கடனில் அப்படியே போக அடுத்ததாக படங்களை தயாரிக்கவில்லையாம்.

எனவே, படங்கள் தோல்வி அடைந்த காரணத்தால் தான் ஆஸ்கார்  நிறுவனம் ஊத்திகிச்சு எனவும் நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், கடைசியாக இந்த நிறுவனம் ஜெயம் ரவி நடிப்பில் கடத்த 2015-ஆம் ஆண்டு வெளியான பூலோகம் திரைப்படத்தை தயாரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

9 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

9 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

10 hours ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

10 hours ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

11 hours ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

11 hours ago