மலையாள சினி உலகில் முன்னனி இளம் நடிகராக வலம் வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். இவர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்து தமிழிலும் நல்ல நடிகராக உள்ளார்.
இவரின் 25வது படமாக தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் தயாரானது. இந்த படத்தில் ரீது வர்மா ஹீரோயினாகவும், விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் ரக்ஷன் முக்கிய ரோலிலும் நடித்து இருந்தார். இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் முக்கிய ரோலில் நடித்து உள்ளார்.
இப்பட ஷூட்டிங் முடித்தும் சில பிரச்சனைகளால் படம் வெளியாகாமல் உள்ளது. தற்போது இப்படத்தை வயக்காம் நிறுவனம் வாங்கி விட்டதாம் ஆதலால் இப்படம் விரைவில் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…