துல்கர் சல்மானின் 25வது படம் என்னதான் ஆனது?! படத்தின் புதிய அப்டேட்!

Published by
மணிகண்டன்

மலையாள சினி உலகில் முன்னனி இளம் நடிகராக வலம் வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். இவர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்து தமிழிலும் நல்ல நடிகராக உள்ளார்.

இவரின் 25வது படமாக தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் தயாரானது. இந்த படத்தில் ரீது வர்மா ஹீரோயினாகவும், விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் ரக்ஷன் முக்கிய ரோலிலும் நடித்து இருந்தார். இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் முக்கிய ரோலில் நடித்து உள்ளார்.

இப்பட ஷூட்டிங் முடித்தும் சில பிரச்சனைகளால் படம் வெளியாகாமல் உள்ளது. தற்போது இப்படத்தை வயக்காம் நிறுவனம் வாங்கி விட்டதாம் ஆதலால் இப்படம் விரைவில் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

35 minutes ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

1 hour ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

2 hours ago

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

3 hours ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

3 hours ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

3 hours ago