மலையாளத்தில் முன்னனி இளம் நாயகனாக இருக்கிறார் நடிகர் துல்கர் சல்மான். இவர் தமிழிலும் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி எனும் படங்களில் நடித்து வெற்றிகண்டுள்ளார்.
இவர் தற்போது தனது 25வது படத்தினை தமிழில் நடித்து வருகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் தலைப்பிடபட்ட இப்படத்தில், ரீது வர்மா ஹீரோயினாக நடித்துள்ளார். கலக்கப்போவது யாரு புகழ் ரக்ஷன் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், இப்படத்தின் வில்லனாக இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். இப்பட ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் ஆனது. இதில், கெளதம் மேனன் மிரட்டும் வில்லனாக நடித்துள்ளார். ட்ரெய்லர் ரசிகர்களை கவரும் படி அமைந்துள்ளது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…