மலையாளத்தில் முன்னனி இளம் நாயகனாக இருக்கிறார் நடிகர் துல்கர் சல்மான். இவர் தமிழிலும் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி எனும் படங்களில் நடித்து வெற்றிகண்டுள்ளார். இவர் தற்போது தனது 25வது படத்தினை தமிழில் நடித்து வருகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் தலைப்பிடபட்ட இப்படத்தில், ரீது வர்மா ஹீரோயினாக நடித்துள்ளார். கலக்கப்போவது யாரு புகழ் ரக்ஷன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், இப்படத்தின் வில்லனாக இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். இப்பட ட்ரெய்லர் தற்போது […]