கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வர வேற்பை பெற்ற கன்னட நடிகை ராஷ்மிகா மந்தானா ஆவார்.இவரை தேடி தெலுங்கில் நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் தேர்வு செய்து தான் நடிக்கிறார்.
மேலும் இவர் தமிழில் கார்த்தி நடிக்க இருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.பின்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஆனால் அந்த படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இல்லை என்றதும் தற்போது வேண்டாம் என சொல்லிவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் சிவகார்த்திகேயனின் படத்தில் நடிப்பதற்காக தெலுங்கில் மகேஷ் பாபுவின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் வேண்டாம் என சொன்னதாக கூறியுள்ளார்.
தற்போது சிவகார்த்திகேயனின் படத்தில் கதாபாத்திரம் சரிஇல்லை என்றதும் மீண்டும் மகேஷ் பாபுவின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…