கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வர வேற்பை பெற்ற கன்னட நடிகை ராஷ்மிகா மந்தானா ஆவார்.இவரை தேடி தெலுங்கில் நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் தேர்வு செய்து தான் நடிக்கிறார்.
மேலும் இவர் தமிழில் கார்த்தி நடிக்க இருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.பின்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஆனால் அந்த படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இல்லை என்றதும் தற்போது வேண்டாம் என சொல்லிவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் சிவகார்த்திகேயனின் படத்தில் நடிப்பதற்காக தெலுங்கில் மகேஷ் பாபுவின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் வேண்டாம் என சொன்னதாக கூறியுள்ளார்.
தற்போது சிவகார்த்திகேயனின் படத்தில் கதாபாத்திரம் சரிஇல்லை என்றதும் மீண்டும் மகேஷ் பாபுவின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…
பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…
மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…
உக்ரைன் : ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் இன்று (ஜூலை 15) தனது…
லண்டன் : கடைசி நாள் வரை நீடித்த லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை…