பெண்ணை அவமதித்த ஒருவரை எப்படி பாராட்ட முடிகிறது என்று கூறி சம்யுக்தா அழுகிறார்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க்கான நீதிமன்ற மேடையில் சம்யுக்தாவை ஆரி தருதலை என்று கூறி சத்தம் போட்ட சம்பவம் பெரிதாக பேசப்பட்டது . இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் செக்கன்ட் புரோமோவில் இந்த வாரம் வீட்டில் சிறப்பாக செயல்பட்ட 3 பேரை தேர்ந்தெடுக்க கூற அனைவரும் சோம்,ஆரி மற்றும் நிஷா அவர்களை கூறுயுள்ளனர் .
இதற்கு சம்யுக்தா நீதிமன்ற மேடையில் ஆரி கத்தி கூச்சலிட்டது யாருக்கும் தவறாக தெரியவில்லையா என்றும்,எல்லாரும் அவர் சிறப்பாக பேசியதாக கூறி கை தூக்கியதாகவும், பெண்களை அவமதித்த ஒருவரை எப்படி பாராட்ட முடிகிறது, அந்த அளவுக்கு நியாமில்லாதவர்களாகவா இருப்பார்கள் என்று கூறி அழுகிறார் .அவரை ஆஜித் சமாதானம் செய்கிறார் . இதோ அந்த வீடியோ
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…