அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க காத்திருக்கிறேன்…மனம் திறந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்.!!

Published by
பால முருகன்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அவரிடம் பல கேள்விகளும் கேட்கப்பட்ட நிலையில், அதற்கு அவரும் பதில் அளித்துள்ளார். அப்போது தொகுப்பாளர் அவரிடம் உங்களுக்கு எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை என கேள்வி கேட்டார்.

அதற்க்கு பதில் அளித்த ரகுல் ப்ரீத் சிங் ” எனக்கு நடிப்புக்கு சவால் விடும்படியான கதாபாத்திரதில் நடிக்க மிகவும் ஆசை. ஆனால், எனக்கு இதுவரை நான் விரும்பிய படி, நடிப்புக்கு சவால் விடும்படியான கதாபாத்திரம் வரவே இல்லை. நான் கதைகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறேன்.

வித்தியாசமான ஒரு நல்ல கதாபாத்திரங்களை நடிப்பதற்காக தேடுகிறேன். எனக்கு மிகச்சிறந்த கமர்சியல் கதையில் நடிக்கவும் வாய்ப்பு வரவேண்டும் அதுவும் என்னுடைய ஆசை தான். மொத்தத்தில் என் நடிப்புக்கு சவால் விடும்படியான கதாபாத்திரத்தில் நடிக்க காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும். நடிகை ரகுல் ப்ரீத் சிங் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள அயலான் திரைப்படம் வரும் நவம்பர் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

7 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago