பிரபா இந்தி நடிகையான மல்லிகா செராவத் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிகர் கமலஹாசன் உருவான தசாவதாரம் என்ற படத்திலும், சிம்புவின் ஒஸ்தி படத்திலும் நடித்துள்ளார்.
இவர் கடந்த சில வருடங்களாகவே படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், எண்னை யாரும் ஹீரோயினாக நடிக்க வைக்க மறுக்கினறனர். நான் பெண்ணியம் பேசுகிறேன்.அதனால் அதிகமாக பேசுவாள் என்றே என்னை நிராகரிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இதன் காரணமாக குறைந்தபட்சம் 20-30 பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். இது எனக்கு கசப்பை ஏற்படுத்தவில்லை. இது தான் எனது வளர்ச்சி என்று அவர் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…