சினிமாவை விட்டு விலகி இருப்பேன்… நடிகை தேவயானி கூறிய அதிர்ச்சி தகவல்.!!

Published by
பால முருகன்

ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகை தேவயானி தற்போது பட வாய்ப்புகள் கிடைத்த காரணத்தால் தற்போது சில படங்களில் துணை கதாபாத்திரத்திலும், சில சீரியல்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் சினிமா வகையில் சினிமாவை விட்டு விலகி இருப்பேன் என அவர் கூறியுள்ளார்.

Devayani
Devayani [Image source : File ]
இது குறித்து பேசிய நடிகை தேவையணி அஜித்துடன் நடித்த  ‘காதல் கோட்டை’  திரைப்படம் தான் எனக்கு மறுவாழ்வு கொடுத்த ஒரு திரைப்படம். அந்த சமயத்தில் எனக்கு சுத்தமாக  படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. அப்போது தான் காதல் கோட்டை படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது.

Kadhal Kottai [Image source : File ]
இந்த திரைப்படம் மட்டும் ஓடவில்லை என்றால் நான் கண்டிப்பாக சினிமாவைவிட்டு விலகிவிடுவோம் என்று நினைத்தேன். அந்த படத்திற்காக கடினமாக நான் உழைத்தேன். கண்டிப்பாக இந்த படம் வெற்றிபெறவேண்டும் என்றும் நினைத்தேன்.

devayani [Image source : File ]
ஆனால், நினைத்ததைவிட, அந்த படம் பெரிய ஹிட் ஆனதால், அதன்பின் பெரிய பட வாய்ப்புகள் வந்தது” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். மேலும் நடிகை தேவயானி தற்போது அனுராகம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் தமிழர்கள்.! யார் அந்த இருவர்?

டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…

10 hours ago

“படம் வந்ததே நிறைய பேருக்கு தெரில.. எங்க மேலதான் தப்பு”- விஜய் சேதுபதி வருத்தம்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…

11 hours ago

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னவெல்லாம் வலியுறுத்தினார்.?

டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…

12 hours ago

BSF வீரர்கள் சொல்ல சொல்ல கேட்கல.., எல்லை தாண்டிய பாக். நபர் சுட்டுக்கொலை.!

குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…

12 hours ago

டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்..! இந்திய அணி Squad இதுதான்!

டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…

14 hours ago

”ED அல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம்” – முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…

15 hours ago