நடிகை பிந்து மாதவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில், களுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க-2, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் இவர் பிரபலமானார். மேலும்,இவர் தற்போது களுக்கு-2 படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில்,இவர் அளித்த பேட்டி ஒன்றில், பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில், முன்னணி நடிகைகள் நடிப்பது ஆரோக்கியமான ஒன்று என்றும், ஆடை படம் இன்னும் பார்க்கவில்லை, ஆனால், ஆடை படம் குறித்து அவரது நண்பர்கள் அவரிடம் கூறுகையில், ஆடை படத்தில் அமலாபால் துணிச்சல் மிகுந்த ஒரு பெண்ணாக நடித்திருப்பதாகவும், அமலாபாலின் தைரியமான பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், உங்களுக்கு வரும் கதைகளுக்கு தேவைப்பட்டால் அப்படி ஒரு துணிச்சலான முடிவை எடுக்க தயாரா? என்று பிந்து மாதவியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், ‘ கதைக்கு தேவைப்பட்டால் நான் நடிக்க தயார், நல்ல கதை அமைந்தால் அனைத்து நடிகைகளும் நடிக்க தயாராக இருப்பார்கள்’ என கூறியுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…