தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித்.இவர் எந்த ஒரு பப்ளிசிட்டியும் இல்லாத ஒரு நபர்.தான் உண்டு தான் வேலையுண்டு என்று இருப்பவர்.
ஆனால் தன் துறை சார்ந்த எந்த ஒரு பிரச்சனை என்றாலும் கண்டிப்பாக குரல் கொடுக்க வருவார்.அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் திருப்பூர் சுப்பிரமணியன் விரைவில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரையும் வைத்து ஒரு கூட்டம் போடுவோம் என்று கூறியுள்ளார்.
மேலும் சில கோரிக்கைகளை அரசாங்கத்திடம் வைப்போம்,அதற்க்கு முன்னணி நடிகர்களையும் வரவழைப்போம் என்று கூறியுள்ளார்.
அப்போது நடிகர் அஜித்தையும் வரவழைப்பீர்களா?என்ற கேள்விக்கு அவர் கண்டிப்பாக வருவார்.அவரிடம் முறையான பிரச்சனையை கூறி அழைத்தால் கண்டிப்பாக வருவார் என கூறியுள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…