சமூக வலைதளங்களில் வைரலாகும் திருப்பூர் சுப்பிரமணியன் கொடுத்த பேட்டி!தல அஜித் குரல் கொடுக்க வருவார் என ஆவேச பேச்சு!

Published by
Sulai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித்.இவர் எந்த ஒரு பப்ளிசிட்டியும் இல்லாத ஒரு நபர்.தான் உண்டு தான் வேலையுண்டு என்று இருப்பவர்.
ஆனால் தன் துறை சார்ந்த எந்த ஒரு பிரச்சனை என்றாலும் கண்டிப்பாக குரல் கொடுக்க வருவார்.அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் திருப்பூர் சுப்பிரமணியன் விரைவில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரையும் வைத்து  ஒரு கூட்டம் போடுவோம் என்று கூறியுள்ளார்.
மேலும் சில கோரிக்கைகளை அரசாங்கத்திடம் வைப்போம்,அதற்க்கு முன்னணி நடிகர்களையும் வரவழைப்போம் என்று கூறியுள்ளார்.
அப்போது நடிகர் அஜித்தையும் வரவழைப்பீர்களா?என்ற கேள்விக்கு அவர் கண்டிப்பாக வருவார்.அவரிடம் முறையான பிரச்சனையை கூறி அழைத்தால் கண்டிப்பாக வருவார் என கூறியுள்ளார்.

Published by
Sulai

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

32 minutes ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

1 hour ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

2 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

2 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

3 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

3 hours ago