கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவர் இவரா..? அவரே சொன்ன அசத்தல் பதில்.!!

Published by
பால முருகன்

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டேட்டிங் வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திகள் பற்றி அடிக்கடி சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுவது வழக்கமான ஒன்று. அதற்கு அவரும் விளக்கம் கொடுத்து விடுவார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது.

Keerthy Suresh [Image Source : Instagram/@Keerthy Suresh
]

ஆனால், இந்த தகவல் எதுவும் உண்மை இல்லை தனக்குத் திருமணம் நடைபெறும்போது  அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என விளக்கம் கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தனது நண்பர் ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

Keerthy Suresh boyfriend [Imagesource : indiatoday.]

அந்த புகைப்படங்களை பார்த்தார்கள் நெட்டிசன்கள்  பலரும் கீர்த்தி சுரேஷ் அவரும் காதலித்து வருவதாகவும் இவர்தான் கீர்த்தி சுரேஷ் நீண்ட நாள் காதலர் எனவும்,  இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள். எனவும் தகவல்களை பரப்பினர் இந்த நிலையில் இதற்கும் தற்பொழுது நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்து தனது டிவிட்டர்  பக்கத்தில் பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார்.

அதில் ” அது என்னுடைய வருங்கால கணவர் இல்லை. அவர் எனக்கு நெருங்கிய நண்பர்.உண்மையான மர்ம மனிதனை நான் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படுத்துவேன்” என நக்கலாக பதிவிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

5 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

8 hours ago