நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகியிருக்கும் கொலையுதிகாலம் திரைப்படம் காப்புரிமை பிரச்சனையால், ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், இப்படம் ஹிந்தியில் காமோஷி என்ற டைட்டிலுடன், தமன்னா மற்றும் பிரபு தேவா நடிப்பில் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன் காரணமாக தமிழில் இந்த படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனையடுத்து, இப்படம் ஜூலை 26-ம் தேதி வெளியாகும் என திரைத்துறை வட்டாரங்கள் அறிவித்திருந்த நிலையில், தற்போது இப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி வெளியானால், ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகும் ஜோதிகாவின் ஜாக்பாட் படம், நயன்தாராவின் கொலையுதிர்காலம் படத்திற்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…