சினிமா

அப்போ முரட்டு சிங்கிளா இருந்தேன்..ஆனா இப்போ? கொண்டாட்டத்தில் புதுமாப்பிள்ளை காளிதாஸ்!

Published by
பால முருகன்

நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் ஜெயராம் மாடல் அழகியான தாரிணி காலிங்கராயரை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.  இவர்களுடைய நிச்சியதார்த்தம் கூட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நமபவர் 10-ஆம் தேதி இருவீட்டாரின் முன்னிலையில், நடைபெற்றது. இவர்களுடைய நிச்சியதார்ததிற்கு சில முக்கியமான பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் பற்றியும் தன்னுடைய காதல் கதை பற்றியும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் தாரிணியை காதல் செய்வதற்கு முன்பு முரட்டு சிங்கிளாக இருந்தேன். எனக்கு நிச்சியதார்தம் ஆகும் நான் காதலிப்பேன் என்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை.

கோலாகலமாக நடந்து முடிந்த நிச்சியதார்த்தம்.! விரைவில் காதலியை கரம் பிடிக்கிறார் காளிதாஸ்.!

அந்த அளவுக்கு ஒரு முரட்டு சிங்கிளாகவே நான் வாழ்ந்து கொண்டு இருந்தேன். பிறகு என்னுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது தாரிணி தான். எனக்கு முதலில் இருந்தே தாரிணியை மிகவும் பிடிக்கும் எனக்கு எங்கள் இருவருக்குள் நல்ல ஒரு புரிதல் இருந்த காரணத்தால் எங்கள் இருவருக்கு இடையே காதல் நன்றாக செட் ஆகிவிட்டது.

முதலில் என்னுடைய காதலை எப்படி வீட்டில் சொல்லலாம் என தயங்கி கொண்டு இருந்தேன். பிறகு ஒரு முறை என்னுடைய காரின் ப்ளூடூத் வழியாக பேசி கொண்டிருந்தேன். அதனை என்னுடைய சகோதிரி பார்த்துவிட்டு வீட்டில் போய் சொல்லிட்டாங்க. பிறகு நானே எப்படியாவது வீட்டில் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

என்னுடைய தங்கை செய்த வேலையாள் வீட்டிற்கு என்னுடைய காதல் தெரிந்துவிட்டது. தெரிந்தவுடன் கோபம் எல்லாம் படவில்லை ரொம்ப சாதாரணமாக தான் இருந்தார்கள். என்னுடைய அப்பா காதலுக்கு சம்மதம் தெரிவித்தும் விட்டார். எல்லாம் நல்ல படியாக நடந்து வருகிறது. எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவர்க்கும் நன்றி. ஒரு காலத்தில் முரட்டு சிங்கிளாக இருந்த நான் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள போகிறேன்” எனவும் காளிதாஸ் வெட்கத்துடன் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

6 minutes ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

2 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

2 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

3 hours ago

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்க்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது – திருமாவளவன்!

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…

4 hours ago

அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு : இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி…

4 hours ago