தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இறந்தவர் கீர்த்திசுரேஷ்.இவர் தமிழை தவிர்த்து மலையாள சினிமாவில் அறிமுகமாகிவிட்டார்.
மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் தமிழ் சினிமாதான் இவரை வளர்ந்துவிட்டது.இவர் தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்த பிறகு வேறு எந்த தெலுங்கு படத்திலும் நடிக்காமல் இருந்தார்.
ஆனால் தற்போது அடுத்தடுத்து மூன்று தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார்.இது மட்டுமில்லாமல் ஹிந்தி படத்திலும் நடிக்கவுள்ளார்.
தமிழை விட தெலுங்கில் அதிக சம்பளம் கொடுப்பதால் தமிழை அவர் புறக்கணிப்பதாக கூறுகிறார்கள்.இத்தனைக்கும் அவர் தெலுங்கில் இரண்டாம் நிலை நடிகர்களிடையே தான் ஜோடியாக நடிக்கிறாராம்.
தமிழில் விஜய்,விக்ரம்,சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடம் மட்டுமே நடிப்பேன் என்று கூறிய கீர்த்திசுரேஷ்,இப்போது நேர்மாறாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
இப்போதைக்கு கீர்த்திசுரேஷ் தமிழ் சினிமா பக்கம் வருவதாக இல்லையாம்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…