Categories: சினிமா

லக..லக…விநாயகர் சதுர்த்தி அன்று மிரட்ட வருகிறது ‘சந்திரமுகி-2’….அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

Published by
Muthu Kumar

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் சந்திரமுகி-2 விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என அறிவிப்பு.

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படமான சந்திரமுகியின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த சந்திரமுகி திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்ததுடன், சூப்பர்ஸ்டார் ரஜினி இதில் வேட்டையனாகவும், சந்திரமுகியாக ஜோதிகாவும் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்கள்.

அந்த வகையில் முதல் பாகம் போல் இந்த இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள நிலையில் சந்திரமுகி-2 விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடா ஆகிய 5 மொழிகளிலும் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

காயத்தால் மைதானத்திலிருந்து வெளியேறிய ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதி.!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் நாளில் ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு…

4 minutes ago

“கோயில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு நிலத்தை சொந்தமாக்கப்படும்” – எடப்பாடி பழனிசாமி.!

தஞ்சாவூர் : புரட்சித்தமிழரின் எழுச்சிப்பயணம் என்கின்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு,…

23 minutes ago

வயசானாலும் உங்க விளையாட்டு மாறல…பேட்டிங் பீல்டிங்கில் கலக்கிய டிவில்லியர்ஸ்!

நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…

11 hours ago

அகமதாபாத் விமான விபத்து: பலியான பிரிட்டன் பயணிகள் உடல்கள் மாறி வந்துள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…

11 hours ago

கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் போக்குவரத்து அபராத தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…

12 hours ago

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனர்களுக்கு சுற்றுலா விசா!

டெல்லி :  ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…

12 hours ago