பிபிக்பாஸ் நிகழ்ச்சியானது இருக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யாராக இருப்பார்கள் என ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் மோதகம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இறுதியாக நான்கு போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தனர்.
இந்நிலையில்,இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாண்டி மாஸ்டர், அங்குள்ள போட்டியாளர்கள் அனைவரையும் சந்தோசமாக வைத்திருப்பார். இதனால் அங்குள்ள போட்டியாளர்கள் அனைவருமே சாண்டிக்கு ஆதரவாகவும் இருப்பார்கள்.
இதனையடுத்து, சாண்டி அவர்கள் பேசுகையில், லைஃப்ப என்ஜாய் பண்ணுங்க, ஃபன் பண்ணுங்க இது தான் எனது தயாராக மந்திரம் எனக் கூறி, போட்டியாளர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…