உடலோடு ஒட்டிய மெல்லிய ஆடை… அசத்தும் மாளவிகாவின் புது புது போட்டோஸ்…

Published by
பால முருகன்

சென்னை : நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருக்கிறார் என்றே கூறலாம். இந்த படத்துக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அடுத்ததாக தனுஷிற்கு ஜோடியாக மாறன் என்கிற படத்திலும் நடித்து இருந்தார்.

இந்த படங்களை தொடர்ந்து விக்ரமிற்கு ஜோடியாக பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தங்கலான் படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படங்களில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட தவறியதே இல்லை என்று சொல்லலாம். இவருடைய புகைப்படங்களை பார்க்கவே தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு கொண்டு இருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சேலையில் சில அட்டகாசமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மெல்லியமான உடையில் அட்டகாசமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியீட்டு இருக்கிறார். அவர் வெளியீட்டு இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த பலரும் அழகோ அழகு மேடம் என கூறி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

4 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

4 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

4 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

6 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago