நாங்களும் வரோம்! ரீ-ரிலீஸ் ஆகும் ‘மங்காத்தா’! உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!

Published by
பால முருகன்

Mankatha Re-release : மங்காத்தா திரைப்படம் மே 1-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இப்போது ரீ-ரிலீஸ் படங்கள் செய்யவது ஒரு ட்ரெண்ட் ஆக மாறிவிட்டது என்றே கூறலாம். அந்த வகையில், சமீபத்தில் கூட பையா படம் கூட ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கிறது. அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன கில்லி படம் வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

விஜய் ரசிகர்கள் எல்லாரும் அந்த படத்தை கொண்டாட காத்து இருக்கும் நிலையில், தற்போது அஜித் ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன மங்காத்தா படமும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் மே 1-ஆம் தேதி அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் சினிமா கேரியரில் முதன் முதலாக அதிக வசூல் கொடுத்து மிகப்பெரிய ஹிட் ஆன திரைப்படம் என்றால் மங்காத்தா படத்தை கூறலாம். இந்த படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம்.

எனவே, விஜய் ரசிகர்கள் பலரும் கில்லி படத்தை கொண்டாட உற்சாகமாக இருந்த நிலையில், அஜித் ரசிகர்களும் பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் ரீ-ரிலீஸ் ஆகுமா என ஆவலுடன் காத்து இருந்த நிலையில், தற்போது மங்காத்தா படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளுடன் படத்தை கொண்டாட முடிவெடுத்துவிட்டார்கள்.

Recent Posts

Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

57 seconds ago

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

28 minutes ago

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

1 hour ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

2 hours ago

வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…

2 hours ago

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

11 hours ago