அஜித்திடம் மூன்று கதை கூறியது உண்மைதான்! தயாரிப்பாளர் ஒப்புதல்!

Published by
மணிகண்டன்

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை வினோத் இயக்கி உள்ளார். படம் தயாராகி ரிலீசிற்கு ரெடியாக உள்ளது. இப்படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார்.

இவர்தான் அஜித்தின் அடுத்த படத்தையும் தயாரிக்க உள்ளார். அந்த படம் ஆக்சன் கதைக்களமாக உருவாகவுள்ளது. இப்படத்தை அடுத்து தல அஜித்திடம் போனி கபூர் மூன்று கதைகளை கூறியதாகவும் அந்த படங்கள் ஹிந்தி படம் எனவும் செய்திகள் வெளியாகின.

அதற்க்கு டிவிட்டரில் தனது விளக்கத்தை அளித்துள்ளார் போனி கபூர். அதாவது, அஜித்திடம் மூன்று கதைகளை கூறியது உண்மைதான். ஆனால் அஜித் இன்னும் அதனை ஓகே செய்யவில்லை. மேலும் அடுத்தப்படத்தினையும் ஹிந்தி மற்றும் தமிழில் எடுக்க கேட்டுள்ளேன் அதற்கும் இன்னும் அவ்ரிடம் இருந்து சிக்னல் வெளியாக வில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

12 minutes ago

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…

54 minutes ago

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

2 hours ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

2 hours ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

4 hours ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

4 hours ago