ஐயோ…நடிகர் சூர்யாவா இது..? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!!

Published by
பால முருகன்

நடிகர் சூர்யாவின் லேட்டட்ஸ் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

Kanguva [Image source : twitter/ @letscinema]

இந்த படத்திற்கான படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த ஷெட்யூல் நிறைவடைந்தது. அப்போது  சூர்யா மற்றும் ஜோதிகாவின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட  புகைப்படத்தை ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்தில் நடிகர் சூர்யா சற்று குண்டாக இருக்கிறார். எனவே, புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியுடன் சூர்யாவை இது..? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், கங்குவா திரைப்படத்தில் சூர்யா ஏற்கனவே பல வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. எனவே, அதில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தான் சூர்யா இப்படி உடல் எடையை சற்று அதிகரிக்க செய்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago