நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈழத்து இளைஞனான தர்சன், நிகழ்ச்சியின் துவக்கத்தில் மிகவும் அமைதியாக இருந்தார். நாட்கள் செல்ல செல்ல அவர் தனது வேலையை காட்ட துவங்கினார்.
இந்நிலையில், தர்சனின் வாத்தியாரான துசிதரன் அவரிடம் பேசுகிறார். அவர் பேசுகையில், முதலில் நலம் விசாரிக்கிறார். அதன் பின் சின்னவயசுல வயதுக்கே உரித்தான குறும்பு தனத்துடன் பார்த்த உங்களை, இன்று அறிவும், அனுபவ முதிர்வும், தன்னம்பிக்கையும் உள்ள இளைஞனாக பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எந்த துறையை தேர்வு செய்தாலும், அதிலே சிறந்து விளங்க கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. தடை தாண்டல் என்பது உங்களுக்கு புதிதல்ல. தடைகளைத் தாண்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். இதனை கேட்ட தர்சன் கண்கலங்குகிறார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…