கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை, மோகன்லால் மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்ததை நடிகைகள் பலர் கடுமையாக விமர்சித்த வந்தனர். இதில் பலர் தங்கள் உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தனர். ரம்யா நம்பீசன்னும், அதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பின் தனது நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இது கேரள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மலையாள சினிமாவில் இருந்து ரம்யா நம்பீசன் ஓரம்கட்டப்படுவதாக ஒரு தகவல் […]
நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம்-2 திரைப்படம் இன்று கடலூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தேனி மற்றும் புதுச்சேரியில் வெளியாகவில்லை. இன்று (ஆகஸ்ட் 10-ஆம் தேதி) விஸ்வரூபம்-2 வெளியானது.இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நேற்று சென்னை உயர்நீதிமன்றம் விஸ்வரூபம்-2 திரைபப்படத்திற்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. […]
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் […]
இன்று (ஆகஸ்ட் 10-ஆம் தேதி) விஸ்வரூபம்-2 வெளியாகிறது.இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நேற்று சென்னை உயர்நீதிமன்றம் விஸ்வரூபம்-2 திரைபப்படத்திற்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியிட தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் […]
திரையில் தனது எதார்த்தமான நடிப்பாலும், திரைக்கு வெளியில் அதனை விட எதார்த்தமாக நடந்துகொள்ளும் விஜய் சேதுபதியின் குணமும் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுக்கிறது. அவர் மனதில் பட்டத்தை தைரியமாக வெளியில் சொல்லி விடுகிறார். சமீபத்தில் கூட விஜயின் சர்க்கார் படத்தின் போஸ்டர் வெளியாகி விஜய் புகை பிடிக்கும் போஸ்ட்டர் சர்ச்சையாகி பின்னர் அந்த போஸ்டர் வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டது. இதற்க்கு ஆதரவாக பேசிய விஜய் சேதுபதி, படங்களில் இது போன்று நடிக்க கூடாது என்று கூறுவதற்கு […]
இயக்குனர் பா.ரஞ்சித் தான் எடுத்து முன் வைக்க விரும்பும் அரசியல் கருத்துக்களை தனது படங்களிலும் எந்தவித சமரசமும் இன்றி எடுத்து காட்டுபவர். அதனால் தான் இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டாரே நடித்தாலும் அவரையும் தாண்டி அவரது அரசியல் கருதுக்குகள் மக்கள் மனதில் தெரிகின்றன. இப்படி படம் எடுக்கும் திறமை பாலிவுட்காரர்களுக்கு பிடித்து போய் தற்போது இந்தியில் ஒரு வரலாற்று பின்புலம் மிக்க ஒரு படத்தை முன்னணி நடிகரை வைத்து படமாக்கும் வாய்ப்பை ஒரு முன்னணி பாலிவுட் சினிமா […]
திமுக தலைவர் மு.கருணாநிதி நேற்று முன்தினம் காலமானார். அவரது நல்லடக்கம் நேற்று பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு மெரினாவில் செய்யப்பட்டது. அதுவரை பல அரசியல் பிரபலங்கள், திரைப்ரபலங்கள் பொதுமக்கள் என பலரும் காண வந்துகொண்டே இருந்தார்கள். இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் நேற்று கருணாநிதியை காண வரவில்லை என கூறப்பட்டது. தற்போது அதற்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. அது என்னவெனில், அவர் அஞ்சலி செலுத்த வந்த நேரத்தில் தான் பிரதமர் மோடி அங்கு வந்துள்ளார். அதனால் அப்போது அனுமதிக்கப்படவில்லை. […]
திமுக தலைவர் மு.கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரின் நல்லடக்கம் இன்று பல போராட்டங்களுக்கு பிறகு மெரினாவில் நடந்தது. அதில் திரையுலகினர், பல அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் அஜித் காலையிலேயே வந்துவிட்டார். நடிகர் விஜய் அமெரிக்காவில் இருப்பதால் வர இயலவில்லை அதலால் இன்று ஷூட்டிங்கை நிறுத்தி வைத்துவிட்டார். தல நடிக்கும் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வந்தது. அதுவும் கலைஞரின் இழப்புக்காக இன்று […]
பாகிஸ்தானில் பிரபல பாடகியும் நடிகையுமான ரேஷ்மா அவரது கணவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பிரபல பாடகியும் நடிகையுமான ரேஷ்மா பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள நவ்ஷேரா கலன் பகுதியில் குடியிருந்து வந்தார்.திடீரென ரேஷ்மாவுக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட மோதலில் அவர் கையில் வைத்திருந்த துப்பாகியால் ரேஷ்மாவை சுட்டு விட்டார்.சுட்ட பின்னர் அவர் தப்பி விட்டதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் போலீஸ் விசாரணையில் ரேஷ்மா இவருக்கு நான்காவது மனைவி என்றும் கூறப்பட்டுள்ளது.பின்னர் கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு […]
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையைச் சொல்லும் படம் ‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’. இந்தப் படத்தை இயக்குனர் விஜய் ரட்னகார் குட்டே இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் டிசம்பர் 21 வெளியாகவுள்ளது. அடல்ட் படங்களில் நடித்து, தன் வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படம் உருவாகி வருகிறது. இந்த வரிசையில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் வாழ்க்கையை சொல்லும் படத்தை ராம் கோபால் வர்மா இயக்கவுள்ளார் என […]
தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு நடிகர் விக்ரம் இரங்கல் கடிதம் ஒன்றை எழுதியிள்ளார் அதில் என குறிப்பிட்டுள்ளார் . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
கருணாநிதி காலமானதால் சர்கார் படக்குழு படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வரும் திரைப்படம் சர்கார் . இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது. சர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய் அதில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்ததால் இந்த […]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில விஜய் நடிப்பில் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில், விஜய் அடுத்ததாக மீண்டும் அட்லியுடன் இணையவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. சமீபத்தில் விஜய்யை சந்தித்து ஒரு கதையை சொல்லியிருக்கிறாராம். அந்த கதைக்கு விஜய் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணி மீண்டும் இணையும் பட்சத்தில், விஜய்யின் 63-வது படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் ஜோடியாக நடிக்க தல எம்.எஸ்.தோணி, பரத் அனே நேனு படத்தின் நாயகி கியாரா அத்வானியுடன் […]
இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர்.பத்மாவத் படத்துக்கு பிறகு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது என்றும், நவம்பர் 19-ந் தேதி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இருவரும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர்.புளோரிடாவில் உள்ள டிஸ்னி லேண்டுக்கும் சென்று சுற்றி பார்த்தனர்.அவர்களை ஜனாப் என்ற இந்திய பெண் ரசிகை ஒருவர் கண்டுபிடித்து விட்டார். அவர்கள் முன்னால் சென்று வீடியோ எடுத்தார். இதை எதிர்பார்க்காத தீபிகா […]
கமல் நடிப்பில் `விஸ்வரூபம்-2′ வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கிறது. அடுத்ததாக கமல், சங்கர் இயக்கத்தில் `இந்தியன்-2′ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன் தாராவும் வில்லனாக இந்தி நடிகர் அஜய்தேவ்கனும் நடிக்க இருப்பதாக தகவல் வருகிறது. நயன்தாரா தென்இந்திய கதாநாயகர்களில் கமல்ஹாசனை தவிர மற்றவர்களுடன் ஜோடி நடித்து விட்டார்.கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்த அவர் இதற்கு சம்மதிப்பார் என்கிறார்கள். அஜய்தேவ்கனை வில்லனாக்குகிறார்கள் இப்படத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக […]
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்க படும் நடிகை நயன்தாரா தனக்கென்று தனி இடத்தை ரசிகர் மத்தியில் பிடித்து விட்டர் என்று தான் சொல்ல வேண்டும் இவர் கதாநாயகியாக நடித்த படங்களை விட இவர் தனித்து நடித்த படங்கள் இவரை யார் என்று அடையாள படுத்தியது.இதில் அறம் குறிப்பிடத்தக்கது இப்படம் ரசிகர்களின் முழு ஆதரவை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து இவர் தற்போது இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொண்ட படங்களில் நடிப்பதை ஆர்வம் கொண்டுள்ளார்.அதில் இவர் […]
வேலைக்காரனை அடுத்து நடிகர் சிவக்கார்த்திகேயன் நடித்து திரைக்கு வர இருக்கு படம் சீமராஜா இதில் நடிகை சமந்தா சிவக்கார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வருத்தபடாத வாலிபர் சங்கம் பட கூட்டணி என்பதால் படத்தில் எதிபார்பிற்கு பஞ்சம் இல்லை இதனை அடுத்து சிவக்கார்த்திகேயன் நடிக்க உள்ள படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ஞானவேல் ராஜா தயாரிப்பில்,இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சிவக்கார்த்திகேயன் இதில் இவருக்கு ஜோடியாக நடிகை நயந்தாராவுடன் மீண்டும் இணைகிறார் நடிகர் சிவக்கார்த்திகேயன். இவருடைய படங்கள் பெரும்பாலும் […]
சமீப காலங்களில் கிகி சேலஞ்ச் என்னும் நடனம் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்த பழக்கம் தற்போது தமிழ்நாட்டிற்குள் வந்துள்ளது. கிகி நடனம் ஆடுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.ஆனாலும் இதனை மக்கள் செய்து வருகின்றனர். கிகி நடனம் என்பது ஓடிக்கொண்டிருக்கும் காரில் இருந்து இரங்கி நடு ரேட்டில் நடனம் ஆடுவது ஆகும்.தபோது வரை இந்த நடனம் ஒரு ஆங்கில பாடலுக்கு மட்டுமே ஆடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அஜித் ரசிகை ஒருவர் […]