இந்தியில் முக்கிய இயக்குனர் அனுராக் காஷ்யப். திரைக்கதையில் ஜாம்பவான் எனப்படும் அனுராக் நயன்தாராவின் `இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தமிழில் உருவாகும் ஒரு படத்துக்கு இணை தயாரிப்பாளராக இருந்து உருவாக்கி வருகிறார். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தன்னெழுச்சியாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம். உலக அளவில் பரபரப்பாக்கிய இந்த போராட்ட காட்சிகளை அப்படியே படம் பிடித்து போராட்டத்தின் பின்னணி, கலந்துகொண்டவர்கள் அதற்காக கூறும் காரணங்கள், உலக அளவில் நடந்த போராட்ட […]
இன்ஸ்டாகிராமில் பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோனின் கணவர், டேவிட் வெப்பர் தன்னுடைய பகிர்ந்த புகைப்படத்திற்காகக் கடும் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறார். தந்தையர் தினமான நேற்று முன்தினம் பாலிவுட் பிரபலகங்கள் பலர் சமூக வலைதளங்களில், தங்கள் தந்தையர்களின் படங்களையும், பிள்ளைகளின் படங்களையும் பகிர்ந்தனர். இந்நிலையில் டேவிட் வெப்பரும், தன் மனைவி சன்னி லியோன் மற்றும் மகள் நிஷா ஆகியோருடன் உள்ள புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். இதை முறையற்றதாகக் கருதிய பலர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர். வெப்பர் […]
வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜருகண்டி. ஜெய் – ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர், டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நிதின் சத்யா பேசுகையில், பிச்சுமணியை சென்னை 28 படத்தில் இருந்தே தெரியும். மங்காத்தா, […]
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ,சமூக கருத்துக்களை பேசும் அரசியல் படங்களில் காலாவை விட மெர்சல்தான் சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து நடித்திருக்கும் டிராபிக் ராமசாமி திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. இதுதொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சிக்கு அவர் சிறப்பு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சமூகத்திற்காக போராடி வரும் டிராபிக் ராமசாமி கோமாளி போல சித்தரிக்கப்படுவதாகவும், அந்த கருத்தை மாற்றுவதற்காகவே இந்த படத்தை தயாரித்திருப்பதாகவும் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார். சமகாலத்தில் சமூக […]
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 21-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அமெரிக்கா செல்லவிருக்கிறது. விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இதில், சமகால அரசியல் […]
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களுள் ஒருவர் வித்தார்த். இவரது நடிப்பில் வெளியான `ஒரு கிடாயின் கருணை மனு’, `குரங்கு பொம்மை’ போன்ற படங்கள் அவருக்கு பேசும்படியாக அமைந்தது. வித்தார்த் கடைசியாக `கொடிவீரன்’ படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், தற்போது ராதா மோகன் இயக்கத்தில் ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் ரீமேக்கான `காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகாவின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேநேரத்தில், […]
ஜூன் 21-ம் தேதி விஜய் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 62’ என்றே அழைத்து வருகின்றனர். பைரவா’ படத்தைத் தொடர்ந்து இதிலும் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சென்னை, கொல்கத்தா எனப் […]
நடிகர் பிரகாஷ் ராஜ் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடியை ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார். டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரக் கோரி கடந்த 7 நாட்களாக முதல்வர் கேஜ்ரிவால், அமைச்சர்கள் மணீஷ் ஷிசோடியா, கோபால் ராய், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் துணை நிலை ஆளுநர் இல்லத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர் கேஜ்ரிவாலைச் சந்திக்க கர்நாடக, கேரள, ஆந்திரா, மேற்கு வங்க முதல்வர்கள் நேற்று வந்தபோது, அவர்களுக்கு […]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஓவியா, ஜூலி, நமீதா, காயத்ரி, சினேகன், ஆரவ், சக்தி, ரைசா, கணேஷ், வையாபுரி, பரணி, கஞ்சா கருப்பு எனப் பலர் கலந்து கொண்டனர். 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில், தினம் தினம் பிக்பாஸ் சொல்லும் கட்டளைகளுக்கு ஏற்ப வேலை செய்வதும், பங்கேற்பாளர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படுவதாகவும் இருக்கும். பங்கேற்பாளர்களுக்கிடையேயான உரையாடலில் நகைச்சுவை, கோபம், சண்டை, என்று வெளிப்படும் நவரசங்களும் ரசிகர்களை கவர்ந்தன. இதே போல் 2வது சீசனான பிக்பாஸ் […]
கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டை சுற்றிக் காண்பித்த பின், கன்பெஷன் ரூமுக்கு சென்ற நிலையில் பிக்பாஸ் வெளியேற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஓவியா, ஜூலி, நமீதா, காயத்ரி, சினேகன், ஆரவ், சக்தி, ரைசா, கணேஷ், வையாபுரி, பரணி, கஞ்சா கருப்பு எனப் பலர் கலந்து கொண்டனர். 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில், தினம் தினம் பிக்பாஸ் சொல்லும் கட்டளைகளுக்கு ஏற்ப வேலை செய்வதும், பங்கேற்பாளர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படுவதாகவும் இருக்கும். பங்கேற்பாளர்களுக்கிடையேயான உரையாடலில் நகைச்சுவை, […]
ரஜினிகாந்த், கமல்ஹாசனின் அரசியல் நடவடிக்கைகள் தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் வேகம் எடுத்துள்ளன. ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவேன் என அறிவித்துள்ள நிலையில், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளார். இதற்கு அடுத்த தலை முறை நடிகர்களான அஜித், விஜய் ரசிகர்களும் தங்களது அபிமான நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். குறிப்பாக மதுரையில் அஜித், விஜய்க்கு தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். வருகிற 22-ந்தேதி விஜய் […]
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலீ ஐ.நா.சபையின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள சிரியா அகதிகள் முகாமை பார்வையிட்டார். இங்கு 33 ஆயிரம் அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். சிரியா உள்நாட்டு போரால் பெண்களும் குழந்தைகளும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக அவர்கள் கூறியதை கவனமாக கேட்ட ஏஞ்சலினா ஜோலி, முகாமில் இருந்த குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள், வர்த்தக வசதிகளை ஏற்படுத்த ஐநா.சபையின் மனித உரிமை ஆணையம் நிதி உதவியை அளித்து […]
நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தற்போது தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் களமிறங்கினார் . மூன்றாவது போட்டியாளராக மங்காத்தா புகழ் மஹத் களமிறங்கினர் . நான்காவது போட்டியாளராக காமெடி நடிகர் டேனியல் […]