மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் குரங்கணி தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் பரவிய பயங்கர காட்டுத் தீயில் சிக்கினர். இதில் முதல்கட்டமாக 22 மாணவ, மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காட்டுக்குள் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இது […]
ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று கமல்ஹாசன் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் அவர்,பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார் நினைவு இல்லத்தை பார்வையிட்டார். அங்கு இருக்கும் பெரியார் பயன்படுத்தியாய் பொருட்கள், அவரது பழைய புகைப்படங்கள் ஆகியவற்றை பார்த்து ரசித்தார். பின்னர், நினைவு இல்லத்தில் இருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழகத்தில் உள்ள பிரபல தொலைக்காட்சி சேனலான “விஜய்” டிவியில் ஒரு நிகழ்ச்சிகாக அழைக்கபட்ட நடிகர் சிம்புவிடம் நடிகர் தளபதி விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மனசுல பட்டத வெளிப்படையா பேசறவரு பிறரை மதிக்கும் குணமுள்ளவர் விஜய் சார். என் அப்பா ,ரஜினி சாருக்கு அப்புறம் நான் மதிக்கும் நபர் விஜய் சார். கஷ்டப்பட்டு சினிமால முன்னுக்கு வந்த அவரதான் பாலோ பண்றேன் அந்த தமிழனோட தம்பி என்று சொல்றதுல பெருமைப்படுறேன் என பதிலளித்தார் நடிகர் சிம்பு
தமிழகத்தில் சினிமாவும்,அரசியலும் இங்கு பிரிக்க முடியாத ஒன்றாகிப்போனது.திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு எம்.ஜி.ஆர்.,சிவாஜி,மு.கருணாநிதி,ஜெ.ஜெயலலிதா,விஜயகாந்த்,சரத்குமார்,டி.ராஜேந்திரன்,சீமான் ஆகியோரைத்தொடர்ந்து தற்போது ரஜினியும், கமலும் வந்துள்ளனர். இந்நிலையில் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியை மதுரையில் துவங்கி மாவட்ட வாரியாக சுற்றுபயணம் செய்துவரும் வேளையில் பெயரிடப்படாத கட்சியின் தலைவர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளார். இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ள ரஜினி ஹிமாச்சல பிரதேசத்தின் பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரேம்குமார் துமாலுடன் சந்தித்து அரசியல் நகர்வுகள் குறித்து விசாரித்துள்ளார்.
ஹாலிவுட்டில் படங்கள் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வசூல் ஈட்டுவது புதிதல்ல. சமீபத்தில் வெளிவந்த பிளாக் பாந்தர் படம் . பிளாக் பாந்தர் படம் உலகம் முழுவதும் வெளியாகி 26 நாட்களில் தற்போது $1 பில்லியன் வசூலித்துள்ளது. இந்திய ரூபாயில் 6500 கோடி ரூபாய்க்கும் அதிகம். $1 பில்லியன் மைல்கல்லை தொட்டுள்ள 33வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி இந்த சாதனையை தொடுவது 16வது முறையாகும். மார்வெல் 1 பில்லியன் டாலர் வசூலை 5வது முறையாக தொட்டுள்ளது. […]
ஒரே ஒரு டீசரில் இந்தியா முழுவதும் ஒரே இரவில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். தற்போது முதல் படத்தில் நடித்து வரும் அவர் அடுத்து ஒரு முன்னணி பாலிவுட் ஹீரோவுடன் ஜோடி சேர வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரன்வீர் சிங் நடிக்கவுள்ள Simmba படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா வாரியர் நடிக்கவுள்ளார் . ஜூனியர் என்.டி.ஆர் நடித்த டெம்பர் படத்தின் ரீமேக் தான் இந்த படம். இதில் முதலில் ரன்வீருக்கு ஜோடியாக ஆலியா பட் நடிப்பதாக […]
பிரபல நடிகை ஸ்ரீதேவி இறக்கும்போது அவருடன் துபாயில் இருந்த அவரின் தங்கை ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்றார் நடிகை ஸ்ரீதேவி. திருமணம் முடிந்து பலரும் மும்பை திரும்பியபோது அவரும், அவரின் தங்கை ஸ்ரீலதாவும் துபாயிலேயே இருந்தனர். கடந்த 24ம் தேதி ஸ்ரீதேவி மது போதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார். பிரபல நடிகை ஸ்ரீதேவியின் தங்கை ஏன் அக்காவின் […]
விஜய்யின் பல படங்கள் சில என்றும் புதுமையாக இருக்கும். அப்படியான படங்களில் ஒன்று பூவே உனக்காக. விஜய் இதில் ஆதரவற்ற தனி நபராக நடித்திருப்பார். ஆனால் அவருக்கு மிக முக்கிய உறவாக கிடைத்தது ஒரு தாத்தா பாட்டி தான். அந்த முதியவர்களாக நடிகர் நம்பியாரும் நடிகை விஜயகுமாரியும் நடித்திருப்பார்கள். அந்த நடிகர் நிறைய பழம் பெரும் நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தற்போது அவர் சினிமாவில் இல்லை. விழாக்களில் தான் காண முடிகிறது. அவர் நடிகர் சங்க கட்டிட நிதியாக […]
கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா புனீத் ராஜ்குமாரருடன் ‘ஜாக்கி’ படத்தில் நடித்தவர். அதன்பிறகு முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலும் நடித்து வருகிறார் ஹர்ஷிகா. தற்போது ‘சார்மினார்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித்துக்கு தென்னிந்தியா முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அது மட்டுமின்றி நடிகர், நடிகைகள் பலரும் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர். கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா அஜித்தின் தீவிர ரசிகையாம். அஜித்தோடு நடிக்கவேண்டும் என்பது அவரது வாழ்நாள் கனவாம். ‘அஜித் பெயரிலேயே பவர் […]
சசிகுமார், லட்சுமி மேனன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்த சுந்தரபாண்டியன் படம் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியானது. இது சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனை தொடர்ந்து சசிகுமார் இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளது. இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரனே இயக்குகிறார். சசிகுமார், சமுத்திரக்கனி கூட்டணி நாடோடிகள் 2 படப்பிடிப்பை மதுரையில் இப்போது நடந்து வருகிறது. இந்த படம் முடிவடைந்ததும் சுந்தரபாண்டியன்- 2 படமாக்கப்படவுள்ளது. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வேறு […]
சன்மியூசிக் விஜே அஞ்சனா தனது திருமண நாளையொட்டி உன்னை அடைந்தால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல் உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சன்மியூசிக் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ளவர் அஞ்சனா. இவர் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் கடந்த 9-ஆம் தேதி திருமண நாள் கொண்டாடினர். இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட அவர் கூறுகையில், மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை இரண்டாண்டுகளை கடந்துவிட்டன. மகிழ்ச்சி, சண்டை என நமக்குள் ஏகப்பட்ட அன்பு. […]
பிரபல பெங்காலி தொலைகாட்சியில் தொகுப்பாளனியாக பணிபுரிந்து வந்த நடிகை மவுமிதா சாஹா, நேற்று கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில்,நடிகை மவுமிதா கடந்த சில நாட்களாக சினிமா துறையில் முயற்சித்து வந்துள்ளார் எனவும், வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் விரக்தியில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது மரணம் தற்கொலை தானா..?? அவரது தற்கொலைக்கான காரணம் என்ன..?? என்று ஆராய, அவரது கைபேசி அழைப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அவரது அறையில் […]
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைந்த பிறகு, அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பதாக தெரிவித்துள்ளார். இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரேசி (Reasi) பகுதியில் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அப்போது, அவரைச் சந்தித்த செய்தியாளர்கள், அரசியல் தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், தான் தற்போது ஆன்மீகப் பயணம் வந்துள்ளதால், அரசியல் தொடர்பாக கேட்க வேண்டாம் என்றும், அரசியலில் நுழைந்த பிறகு அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பேன் என்று கூறினார். அரசியல் கட்சி […]
தல அஜித்குமார் விவேகம் படத்தை அடுத்து , விசுவாசம் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இப் படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இருவரும் ஏற்கனவே வீரம்,வேதாளம்,விவேகம் ஆகிய 3 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரங்களில் ரோபோ சங்கர், யோகி பாபு ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 23-ந் தேதி ஐதராபாதில் தொடங்குவதாக இருந்தது. தற்போது தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் […]
சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் ஜே எஸ் அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். வீணாவின் அண்ணனாகவும், படத்தை தாங்கிக் கொண்டுபோகிற கேரெக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார். தொட்ரா படத்தை சினிமாத்தனம் இல்லாத சினிமா என்றுகூட சொல்லலாம். அந்த அளவுக்கு படத்தில் பாடல் காட்சிகளைத்தவிர அனைத்துக் காட்சிகளையுமே மிக இயல்பாகப் […]
‘சீமராஜா’ என்ற படம் பொன்ராம் இயக்கத்தில் 3வது முறையாக நடிகர் சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணியில் உருவாகி வருகிறது. இதில், சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக நடிகை சமந்தா ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், சமந்தா “இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது, இப்படத்தை திரையில் பார்க்க காத்திருக்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னையில் நடிகை ஸ்ரீதேவி மறைவைத் தொடர்ந்து 16ம் நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சி உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டில் குடும்ப வழக்கப்படி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் பங்கேற்றார். நடிகர்கள் சூர்யா, கார்த்திக், விஜயகுமார் மற்றும் நடிகைகள் லதா , ஸ்ரீபிரியா, மீனா, பாடகி பி.சுசீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் […]
நடிகை ஸ்ரீதேவி மறைந்தாலும் அவருடைய படங்கள் மூலம் இப்போதும் நம்முடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கான பிராத்தனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், அவரது மகள்கள் இருவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். நடிகை ஸ்ரீதேவி பற்றி ஒரு விஷயம் வெளியாகியுள்ளது. அவர் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒரு புதிய படம்ந டிக்க இருந்தாராம். ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கும் தடக் படத்தை தயாரித்து வருவது தர்மா நிறுவனம். அந்த நிறுவனத்தின் புதிய படத்தில் தான் ஸ்ரீதேவி நடிக்க […]
தமிழ் நடிகர்களின் படங்கள் தெலுங்கு, கேரளா, கர்நாடகா என பல மாநிலங்களிலும் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்படுகிறது. அதிலும் ரசிகர்கள் தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களில் படங்கள் எவ்வளவு வசூல் செய்தது என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் ஜப்பானில் அதிகம் ஷேர் கொடுத்த முதல் 5 படங்களின் விவரத்தை பார்ப்போம். பாகுபலி 2- ரூ. 59 கோடி பாகுபலி- ரூ. 37 கோடி டங்கல்- ரூ. 14.75 கோடி கபாலி- ரூ. 14.25 கோடி […]
பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். தற்போது வீரமாதேவி என தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் வெளியாகிவுள்ளது. கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை இப்படி இருக்கும் என்பதை பலரும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் சன்னி திருமணம் செய்துகொண்டு, குழந்தைகளை தத்தெடுத்து குடும்பமாக வாழ்ந்து வருகிறார். படத்தில் நடிக்க அவரின் கணவரும் ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில் சன்னி தற்போது KARENJIT என்ற வெப் தொடரில் (Web series) நடிக்கவுள்ளாராம். இதில் […]