மாயநதி படத்தின் கதாநாயகனாக அபி சரவணன் நடிக்கிறார். மாயநதி படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள். ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘மாயநதி’. இந்த படத்தின் கதாநாயகனாக அபி சரவணன் நடிக்கிறார். காதல் கசக்குதய்யா, ‘பள்ளி பருவத்திலே’ ஆகிய படங்களில் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
நடிகை அதுல்யா ஒரு பிரபலமான நடிகை. நடிகை அதுல்யா லேட்டஸ்ட் புகைப்படங்கள். நடிகை அதுல்யா ஒரு பிரபலமான நடிகை. இவர் நடித்துள்ள பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவருக்கென்று தனி ரசிகர்களும் உள்ளனர். இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகை சந்திரிகா ரவி “செய்” என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் “இருட்டு அறையில் முரட்டு குத்து ” திரைப்படத்தில் வரும் போய் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தமிழ் சினிமாவில் ஒரு டான்சராகவும் ,மாடலாகவும், நடிகையாகவும் வலம் வருகிறார் நடிகை சந்திரிகா ரவி. இவர் “செய்” என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் “இருட்டு அறையில் முரட்டு குத்து ” திரைப்படத்தில் வரும் போய் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் தற்போது இயக்குனர் ஹாசீம் மாரிக்கர் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் […]
சினிமா திரையுலகின் மிக பெரிய உயரிய விருது தான் ஆஸ்கர் விருது. “period end of science” படத்திற்கு கொடுப்பட்ட ஆஸ்கர் விருது குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர். ஒவ்வொரு பெண்ணும் சாமி தான், இதனை அனைத்து பெண்களும் அறிந்து கொள்ள வேண்டும். சினிமா திரையுலகினரில் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் மிக பெரிய உயரிய விருது தான் ஆஸ்கர் விருது. இந்த விருதினை பல தரப்பினரும் பெற்றாலும், “period end of […]
நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். நடிகர் சிவகார்த்திக்கேயன் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா எஸ்.கே.15 படத்தில் இசையமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடித்து சமீபத்தில் வெளியான கனா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திக்கேயன் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது […]
புல்வாமா தாக்குதலில், தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். நடிகர் ஹரிஷ் கல்யாண், வீரமரணமடைந்த தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற புல்வாமா தாக்குதலில், தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், இவர்களது குடும்பத்திற்கு பல தரப்பினரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண், புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த தூத்துக்குடி சவலாப்பேரியை சேர்ந்த சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.1லட்சம் நிதியுதவிவழங்கியுள்ளனர்.
நடிகை நிவேதி பெத்துராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையில் ஒருவர் ஆவார்.இவர் தமிழ் சினிமாவில் “ஒரு நாள் கூத்து ” திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து “பொதுவாக என்மனசு தங்கம் ” “திமிரு பிடிச்சவன் ” “டிக் டிக் டிக் ” ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் தற்போது இயக்குனர் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “பொன்மாணிக்கவேல்” இப்படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் […]
நடிகை அனுபமா கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்துள்ளார். நடிகை அனுபாமாவின் லேட்டஸ்ட் புகைப்படம் நடிகை அனுபமா பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள சில படங்கள் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், நடிகை அனுபாமாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களை கலக்கி கொண்டிருக்கிறது. இதோ அந்த புகைப்படம்…,
நடிகை மௌனி ராய் “நாகினி” சீரியலில் இரண்டு சீசன்களில் நடித்துள்ளார். சீரியலுக்கு பிறகு மௌனி ராய் சினிமாவில் நடிக்க துவங்கி விட்டார் பிரபல டிவியில் ஒளிபரபரப்பாகி வரும் டப்பிங் சீரியல்களில் ஒன்று “நாகினி”. இந்த சீரியல் மூலம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தவர் நடிகை மௌனிராய். இவர் “நாகினி” சீரியலில் இரண்டு சீசன்களில் நடித்துள்ளார். தமிழகத்தில் இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி விட்டது. இந்நிலையில் “நாகினி” சீரியலுக்கு பிறகு மௌனி ராய் சினிமாவில் நடிக்க துவங்கி விட்டார். அவ்வப் போது சமூக வலைத்தளங்களில் தனது […]
இந்த ஆண்டுக்கு ஆஸ்கர் விருது பெற இருக்கும் திரைப்படம். இது 91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா. சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.அதில் சிறந்த திரைப்படம் , நடிகர்கள் , நடிகைகள் , தொழில்நுட்ப கலைஞர்கள் , இசையமைப்பாளர்கள் என சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கு ஆஸ்கர் விருது பெற இருக்கும் திரைப்படம் , நடிகர்கள் , இயக்குனர் , நடிகைகள் உட்பட பலரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.இது 91வது ஆஸ்கர் […]
நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரபலமான நடிகர். சீனுராமசாமி இயக்கத்தில், நடிகர் உதயநிதி நடிப்பில் ரிலீஸாகியுள்ள படம் கண்ணே கலைமானே. படக்குழு தங்களது வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்து உள்ளார். இந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சீனுராமசாமி இயக்கத்தில், நடிகர் உதயநிதி நடிப்பில் ரிலீஸாகியுள்ள படம் கண்ணே கலைமானே. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நாயகியாக […]
கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவிற்கும், சமுதாயத்திற்கும் ஏற்ற பாடல்களையும், கவிதைகளையும் எழுதுவதில் மிகவும் புகழ் பெற்றவர். இந்த விஞ்ஞான உலகில் நூறாண்டுகள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது. கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவிற்கும், சமுதாயத்திற்கும் ஏற்ற பாடல்களையும், கவிதைகளையும் எழுதுவதில் மிகவும் புகழ் பெற்றவர். இவரது கவிதைகளால் ஈர்க்கப்படாதவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார்கள். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து , இந்த விஞ்ஞான உலகில் நூறாண்டுகள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது. இன்னும் 15 வருடத்தில் இதயம், கிட்னி போன்ற மனித உறுப்புகளை விற்பதற்கு தனி கடைகள் திறக்கப்படும் […]
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோவாக கார்த்தி நடிக்கிறார். விவேக் – மெர்வின் இருவரும் இந்த படத்தில் இசையமைக்க உள்ளனர். நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்கள் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான படங்கள் பல மக்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க உள்ள புதிய படத்தில் […]
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை இவானா ஒப்பந்தம். தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் நடித்துள்ள கனா படம் ரசிகர்கள் மற்றும் மற்ற திரையுலக நடிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில், சிவகார்த்திக்கேயன் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை இவானா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சி.வி.குமார் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை ஹெராயின் கடத்தலை மையப்படுத்திய கதை என்று இயக்குனர் கூறியுள்ளார். சி.வி.குமார் மாயவன் படத்தை தொடர்ந்து, இவர் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இவர் நடித்துள்ள பல படங்கள் ரிலீஸ் ஆகி, பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த படம் குறித்து இயக்குனர் சி.வி.குமார் கூறுகையில், தேவைகள் ஆசையாக மாறும்போது ஏற்படும் விளைவுகளை சொல்லும் படம் தான் இது என்று கூறியுள்ளார். இந்த […]
நடிகை குஷ்பூவின் இளைய மகள் அனந்திதா மேக்கப் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தோழி ஜயினா உடன் இணைந்து `அன்மோல்’ என்ற ஆன்லைன் பிசினஸ் பக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். நடிகை குஷ்பூவின் இளைய மகள் அனந்திதா மேக்கப் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் தனது தோழியுடன் இணைந்து புதியதாக பிசினஸ் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், தோழி ஜயினா உடன் இணைந்து `அன்மோல்’ என்ற ஆன்லைன் பிசினஸ் பக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், `அன்மோல்’ என்னோட பிசினஸ்னு சொல்றதைவிட, அதை […]
32 சர்வதேச விருதுகளை பெற்ற டூ லேட் திரைப்படம். 50 வருட காலகட்டத்தில் இந்த படம் கொடுத்த சுமை, அழுத்தத்தை வேறு எந்த படமும் கொடுக்கவில்லை என்று பாரதிராஜா கூறியுள்ளார். ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற ‘டு லெட்’ படம் கடந்த வியாழனன்று வெளியானது. உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, 32 சர்வதேச விருதுகளை பெற்ற பெருமையுடன் இந்தப்படம் திரைக்கு வந்துள்ளது. இயக்குநர் பாரதிராஜா இந்தப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். ஒவ்வொரு […]
ஹாலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது . சிறந்த படத்திற்கான விருதை க்ரீன் புக் படம் பெற்றுள்ளது. ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி அரங்கில் நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது . ஒவ்வொரு வருடமும் இந்த விருது விழாவை உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள். இந்நிலையில் இந்த விழாவில் சிறந்த படத்திற்கான விருதை க்ரீன் புக் படம் […]
தமிழ் சினிமாவின் இசை தென்றலாக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். சினிமா துரையின் சிறந்த விருது ஆஸ்கார் விருது. ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், தமிழ் சினிமாவின் இசை தென்றலான ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றுள்ளார். தமிழ் சினிமாவின் இசை தென்றலாக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் பல பிரபல நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவரது இசையில் மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டு சினிமா துறையில் உள்ள சிறந்த நடிகர்கள், நடிகைகள், தயாரியப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் ஒளிபதிவாளர்களுக்கான […]