நடிப்பு மட்டுமின்றி, சமூக செயல்களிலும் ஆர்வம் காட்டி வருபவர், நடிகர் சூர்யா. இவரின் அகரம் பவுண்டேஷன் விழாவில் NEET தேர்வு மற்றும் புதிய கல்வி கொள்கை பற்றி காரசாரமாக விமர்சித்து பேசினார்.
இவரின் பேச்சு, ஆளும்கட்சியினரிடையே எதிர்ப்பையும், எதிர்கட்சியினரிடையே வரவேற்பையையும் பெற்றது. மேலும், காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில், காந்தியை சுட்ட கோட்சேயை பற்றி பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இவரின் பேச்சை கேட்ட சில முக்கிய அரசியல் பிரமுகர்கள், தங்கள் கட்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இது குறித்து அவர் தரப்பில் கூறுகையில், “அவரின் எதிர்காலத்தை எப்படி அமைத்து கொள்ள வேண்டும் என அவருக்கு தெரியும்” என அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…