தமிழ் திரையுலகில் முன்னனி நடிகர் நடிகைகளாக வலம் வந்து பின்னர் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிதான் சூர்யா – ஜோதிகா. இதில் ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் சினிமாவில் வெற்றிகரமாக இரண்டாவது இன்னிங்கை ஆரம்பித்த்தார் நடிகை ஜோதிகா.
ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளியான ராட்சசி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஜோதிகா – ரேவதி நடித்து வரும் ஜேக்பாட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை அடுத்து பொன்மகள் வந்தாள் எனும் படத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார். இப்படத்தை சூர்யா தனது பட நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். இந்த படத்தை பிரீட்ரிக் என்பவர் இயக்க உள்ளார். இபபடத்தின் போஸ்டர் இன்று வெளியானது. இதில் துப்பாக்கி மட்டும் இருந்தது. படம் பற்றிய மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…