தமிழ் திரையுலகில் முன்னனி நடிகர் நடிகைகளாக வலம் வந்து பின்னர் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிதான் சூர்யா – ஜோதிகா. இதில் ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் சினிமாவில் வெற்றிகரமாக இரண்டாவது இன்னிங்கை ஆரம்பித்த்தார் நடிகை ஜோதிகா.
ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளியான ராட்சசி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஜோதிகா – ரேவதி நடித்து வரும் ஜேக்பாட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை அடுத்து பொன்மகள் வந்தாள் எனும் படத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார். இப்படத்தை சூர்யா தனது பட நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். இந்த படத்தை பிரீட்ரிக் என்பவர் இயக்க உள்ளார். இபபடத்தின் போஸ்டர் இன்று வெளியானது. இதில் துப்பாக்கி மட்டும் இருந்தது. படம் பற்றிய மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…