இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் ராட்சசி. இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ளார். இப்படம் பள்ளி கல்வியின் அவசியத்தையும், அரசு பள்ளிகளில் நிகழ வேண்டிய மாற்றத்தையும் பற்றி கூறியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர், இப்படத்தின் வெற்றி குறித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, படம் ரிலீசான முதல் நாள் கிடைத்த வசூலை விட, சனிக்கிழமையன்று 40% வசூல் அதிகமாக கிடைத்ததாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த வசூல் இந்த படம் ஹிட்டானதை குறிக்கிறது என்றும், ரசிகர்களை சந்தோஷப்படுத்த நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு நன்றி.” என்றும் பதிவிட்டுள்ளார்.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…