நீதிமன்றத்தில் ஆஜர் ஆக மறுத்த ராதிகா,சரத்குமார்!கைது செய்ய உத்தரவு!

Published by
Sulai

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருபவர் நடிகை ராதிகா சரத்குமார்.தற்போது ராதிகா சரத்குமார் பல சீரியல்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார்.
இதற்காக இவர் தன் கணவர் சரத்குமாருடன் லிஸ்டின்,ஸ்டீபன் ஆகியோருடன் இணைந்து ரேடியன்ஸ் மிடியா நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்தின் மூலம் அவர்கள் சில படங்களை தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.இதற்காக அவர்கள் சமீபத்தில் ரூ 2 கோடிக்கு செக் கொடுத்ததாகவும் அது திரும்பி return ஆகி விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாபேட்டை உயர்நீதிமன்றம் சரத்குமார்,ராதிகா,ஸ்டீபன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர் ஆக கூறி இருந்தது ஆனால் அவர்கள் ஆஜர் ஆகவில்லை.
இதனால் அவர்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.மேலும் இந்த வழக்கு  ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

12 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

1 hour ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

16 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

18 hours ago