அந்த விஷயத்துக்கு அடிக்ட் ஆன ஸ்ருதிஹாசன்! இதுனாலதான் உடம்பு சரியில்லாம போகுதோ?

Published by
பால முருகன்

சென்னை : ஸ்ருதிஹாசனுக்கு திறமை அதிகமாக இருந்தாலும் கூட ஆரம்ப காலத்தை போல தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறலாம். தமிழில் வாய்ப்பு இல்லை என்ற காரணத்தால் தான் சமீபகாலமாக ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். நடிக்க நுழைந்த ஆரம்ப காலத்தில் கொஞ்சம் உடல் இடை அதிகமாக இருந்தாலும் இப்போது கொஞ்சம் மெலிந்த தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.

இப்போது உடலில் அதிக அளவுக்கு கவனம் செலுத்துகிறாரா? இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், ஆரம்பத்தில் எல்லாம் உடலில் மிகவும் கவனம் செலுத்துவாராம். குறிப்பாக அவர் செலவு செய்து தான் தனது முகத்தின் வடிவத்தை மாற்றினாராம். டாக்டர் கிட்ட அறிவுரை கேட்டு முகத்தை சற்று மாற்றினாராம்.

அதைப்போல, காத்து பகுதியும் அழகாக இருக்கவேண்டும் என்ற காரணத்தால் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு அழகாக மாற்றினாராம். பின் உதடும் நன்றாக இருந்தால் தான் பட வாய்ப்புகள் வரும் என்பதற்காக அதற்கும் சிகிச்சை எடுத்துக்கொண்டாராம். இப்படியான தகவலை வேறு யாரும் சொல்லவில்லை வழக்கமாக இப்படி தகவலை கூறி சர்ச்சைகளை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன் தான் தெரிவித்து இருக்கிறார்.

இந்த தகவலை போல மற்றோரு தகவலையும் அவர் ஸ்ருதிஹாசன் பற்றி பேசி இருக்கிறார். அது என்னவென்றால் ஸ்ருதிஹாசனுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறதாம். இப்படியான நோய் அவருக்கு வருவதற்கு முக்கியமான காரணம் அவர் மதுவுக்கு அடிமை ஆனதா? அல்லது அழகுக்காக எடுத்து கொண்ட சிகிச்சையா? என்று கேள்வியையும் பயில்வான் ரங்கநாதன் எழுப்பி இருக்கிறார்.

இந்த கேள்வியை நான் அவரிடம் கேட்கிறேன் ஏதன் காரணமாக அவருக்கு உடல் நிலை சரியில்லாமல்  போவதற்கு காரணம் தெரியும். அவர் தான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் எனவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் எதுவும் தெரியாமல் பேசுவது தான் உங்கள் வேலை எனவும், நீங்க எப்போது கண் ஆப்ரேசன் செய்தீர்கள்? என்றும் கூறி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

13 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

14 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

15 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

16 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

17 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

18 hours ago