தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி நல்ல இயக்குனராகவும், ஹீரோவாக அறிமுகமாகி, அதிலும் சில படங்கள் ஹிட் கொடுத்துள்ளார் இயக்குனர் சுந்தர்.சி.
அண்மைக்காலமாக படங்களில் நடிக்காமல் இயக்கத்தில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை V,Z.துரை இயக்கி உள்ளார். இருட்டு என தலைப்பிடப்பட்ட இப்படம் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.
இப்படத்தில் சாய் தன்ஷிகா, யோகி பாபு ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…