சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பேய்படம்!

Published by
Sulai

சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என புகழ் சூட்டி வாழ்பவர் ரஜினிகாந்த்.இவர் தன்னுடைய நடிப்பு ஸ்டைலால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுத்துள்ளார்.
ஆனால் இவர் சில ஆண்டுகளாக பேய் சம்மந்தப்பட்ட படங்களில் நடிப்பது இல்லை.இவர் நடித்த சந்திரமுகி படம் கூட மனத்தத்துவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட்து.
இவர் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் கிரெஸி மோகன் ரஜினிக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பேய் கதை ஒன்று தயார் செய்தாராம்.
அதை கே.எஸ் ரவிக்குமாரிடம் நீங்கள் இந்த படத்தை இயக்கி தரவேண்டும் என்று கூறினாராம்.இதை பற்றி கே.எஸ் ரவிக்குமார் எப்படி சார் அவருக்கு இது செட் ஆகும்?என யோசிக்க,அதற்கு படையப்பா படம் மாதிரி பேய்யப்பா சார் என கேளி செய்தாராம்.
ஆனால் அந்த படம் இதன் பின்பு ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

7 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

26 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

1 hour ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago