சினிமா

Tamanna Clicks : ரா நீ பாத்தாலே தீ ஆவுதே! மில்க் பியூட்டி உடலை காட்டி மயக்கும் தமன்னா!

Published by
பால முருகன்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி  ஆகிய மொழிகளிள் உருவாகும்  திரைப்படங்களில் நடித்து வரும் தமன்னா கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர்  திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபத்திரம் எவ்வளவு பேசப்பட்டதோ இல்லையோ அவர் ஆகிய காவலா பாடல் பெரிதளவில் பேசப்பட்டது.

TamannahBhatia [Image -@TamannahBhatia ]

இளைஞர்கள் அனைவரும் அவர் காவலா பாடலில் ஆடிய தங்களுக்கு பிடித்த பாடல்களை வைத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். தமன்னா ஆடிய அந்த பாடல் தான் தற்போது சமூக வலைதளங்களில் கூட ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அந்த பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் ட்ரெண்டிங்கில் இருக்கும் தமன்னா தற்போது சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

TamannahBhatia [Image -@TamannahBhatia ]

இதற்கிடையில், தமன்னா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது தனது அழகான உடலை கவர்ச்சியாக காட்டி ரசிகர்களை மயக்கும் வகையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

TamannahBhatia [Image -@TamannahBhatia ]

அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் “ரா நீ பாத்தாலே தீ ஆவுதே” எனவும் ‘மில்க் பியூட்டி உங்களுடைய புகைப்படம் அனைத்தும் சூப்பர் எனவும்’ கமெண்ட் செய்து வருகின்றனர்.

TamannahBhatia [Image -@TamannahBhatia ]

மேலும் நடிகை தமன்னா ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 படத்திலும், ஹிந்தியில் வீடா எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

7 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

7 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago