பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் அட்டகாசமான புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது. தனியார்தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகையாக உயர்ந்தவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா. மேலும் இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் எடுக்கும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள சித்து […]
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் அட்டகாசமான புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகையாக உயர்ந்தவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா. மேலும் இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் எடுக்கும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள […]
செம்பருத்தி சீரியலில் அருண் கதாபாத்திரத்தில் நடிக்கும் கதிர் தனது நிச்சயதார்த்தத்தை நடத்தியுள்ளார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற செம்பருத்தி சீரியலை பார்க்காதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். அவ்வளவு பேமஸ்ஸான சீரியல் செம்பருத்தி. அதில் அனைவரையும் தனது குறும்பு பேச்சால் சிரிக்க வைப்பவர் விஜே கதிர். செம்பருத்தி சீரியலில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்ற இவர் விஜே ஆக இருந்து, நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது விடா முயற்சியால் சின்னத்திரையில் கலக்கி வருகிறார். தற்போது ஊரடங்கு […]
வாணி ராணி சீரியலில் நடிக்கும் நவ்யா சுவாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது .அதில் சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அடங்கும்.சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபல சீரியல் நடிகை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழில் வாணி ராணி, அரண்மனை கிளி உள்ளிட்ட பல சீரியல்களிலும், தெலுங்கிலும் […]
சரவணன் மீனாட்சி தொடரின் நாயகியான ரச்சிதா மகாலட்சுமியின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மீனாட்சியாக அறிமுகமானவர் ரச்சிதா . கதாநாயகன் மாறினாலும் அடுத்தடுத்த பகுதிகளில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அவரது கியூட்டான சிரிப்பாலும், பேச்சாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாச்சியார்புரம் என்ற தொடரில் கணவரான தினேஷூடன் நடித்து வருகிறார். வழக்கமாக தனது அழகான […]
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் அட்டகாசமான புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகையாக உயர்ந்தவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா. மேலும் இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் எடுக்கும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள […]
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடரில் யாஷிகா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘துருவங்கள் 16’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதனையடுத்து சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் இரட்டு அறையில் முரட்டு குத்து என்ற தமிழ் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். அதன் பின்னர், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு பல […]
பிரபல டிவி சீரியல் நடிகையான சந்தனா விஷம் குடித்து தற்கொலை செய்ய காரணமாக இருந்த காதலர் தினேஷை கைது செய்துள்ளனர். சந்தானா, பெங்களூரை சேர்ந்த இவர் பல கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இவர் தினேஷ் என்பவரை காதலித்து வந்ததை அடுத்து, திருமணம் செய்து கொள்ளுமாறு தினேஷை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தினேஷ் சந்தனாவை தரக்குறைவாக பேசியதோடு, சந்தனாவை திருமணம் செய்து கொள்ள இயலாது என்றும் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சந்தனா, சமீபத்தில் விஷம் குடித்து தற்கொலை […]
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவாக நடிக்கும் ஹேமா கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் அனைவருக்கும் பேவரட் என்றே கூறலாம். அதனாலேயே இந்த சீரியல் TRP ல் பெரும் உச்சத்தை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் விஜே சித்ரா, குமரன் தங்கராஜன், சுஜாதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் […]
செம்பருத்தி சீரியலின் படப்பிடிப்பு விரைவில் துவங்கபடும் என்று ஜீ தமிழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற செம்பருத்தி சீரியலை பார்க்காதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம் . அவ்வளவு பேமஸ்ஸான சீரியல் செம்பருத்தி தற்போது ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதன் காரணமாக பலரும் மிஸ் செய்கின்ற தொடர் என்றால் அது செம்பருத்தி தான் என்றே கூறலாம். இனி கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு பிடித்த சீரியல் விரைவில் ஒளிப்பரப்ப படும் என்று ஜி […]
பகல் நிலவு நாயகி ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் அண்மை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு எனும் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை ஷிவானி நாராயணன். இவர் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தற்பொழுதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், View […]
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமாகிய தொடர்தான் செம்பருத்தி. இந்த தொடரில் கதாநாயகியின் தோழியாகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர்தான் ஐஸ்வர்யா. அவரது உண்மையான பெயர் ஜனனி அசோக்குமார். இவர் தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். தற்பொழுதும் அட்டகாசமான கருப்பு நிற உடை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், […]
பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட டான்ஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, அதே தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா எனும் தொடரின் கதாநாயகியாக நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை ரேஷ்மா முரளிதரன். இவர் எப்பொழுதும் தனது இணைய தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் நேற்று ஜீதமிழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரேஷ்மாவை வீடியோ சேட் மூலம் தொடர்புகொண்டு ஒரு டேர் கேம் கொடுக்கப்பட்டது. அதில் அவரது சிறுவயது புகைப்படம் 5 உடனடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியில் பிரபல டிவி நடிகையான ஆஞ்சல் குரானா, டெல்லியில் வசித்து வருகிறார். இவர் தனது செல்லப்பிராணியாக லியோவுடன் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மூன்று தெருநாய்கள், அவரது செல்லப்பிராணியான லியோவை கடிப்பதற்கு வந்துள்ளனர். உடனே, லியோவை தூக்கினார் […]
ஆலியா மனசா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சஞ்சீவுடன் இணைந்து இந்த சீரியலில் நடித்தது மட்டுமல்லாமல், இருவரும் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். இந்நிலையில், ஆலியா மானசா தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவருக்கு குழந்தை பிறப்பதற்கு சில நாட்கள் உள்ள நிலையில், குழந்தைக்கு தேவையான பொருட்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். […]
ஆலியா மானசா தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ராஜாராணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலில். ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் நடித்திருந்தனர். இதனையடுத்து, இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஆலியா மானசா கர்ப்பமாக உள்ள நிலையில், இவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் கலாச்சார உடையில், உடையில் எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள், […]
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் ஸ்ருதியை திருமணமான செய்த நிலையில், இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், ரியோ- ஸ்ருதிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனை ரியோ தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். View this post on Instagram […]
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் பிகாபஸ் நிகழ்ச்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில்,இவர் தனது இணைய பக்கத்தில தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இவர் கருப்பு நிற உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, கருப்பு சட்டை ஒன்னு போதும் காலத்துக்கும் என பதிவிட்டுள்ளார். View this post on Instagram கருப்பு சட்ட […]
ஆலியா மானசா மட்டும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா-ராணி-சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சிக்குப் பின் காதலித்து வந்த நிலையில், கடந்த வருடம் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் ரகசியமாக நடைபெற்ற நிலையில், வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சஞ்சீவ் கார்த்தியின் பெற்றோர் கடந்து வந்த நிலையில், ஆலியா மானசா பெற்றோர்கள் கலந்து கொள்ளவில்லை. இது […]
நாட்டுப்புற பாடகர்களான செந்தில் – ராஜலக்ஷ்மி இருவரும் விஜய் தொலைகாட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். அதனை தொடர்ந்து இவர்களுக்கு சினிமாவில் நடிப்பதற்கு கூட சில வாய்ப்புகள் கிடைத்தது. இந்நிலையில், இவர்களுக்கு மிர்ச்சி விருதுகள் விழாவில் மண்ணின் குரளுக்கான விருது வழங்கி கௌரவித்துள்ளனர். இதனையடுத்து இந்த புகைப்படத்தை அவர்கள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, நன்றி தெரிவித்துள்ளனர். View this post on Instagram நேற்று […]