சில நாட்களுக்கு முன்னர் கோயம்புத்தூர் ஸ்தம்பிக்கும் வண்ணம் துப்பாக்கி சுடுதல் போட்டியை காண கூட்டம் அலைமோதியது. காரணம் தல அஜித் அந்த போட்டியில் கலந்துகொண்டது.
45வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில், தல அஜித் இரு பிரிவுகளில் போட்டியில் கலந்து கொடுள்ளார். ஒன்று, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் வகை, இன்னொன்று 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் வகை என இரு பிரிவுகளில் கலந்துகொண்டுள்ளார்.
இதில் தல அஜித் மொத்தம் 400 மதிப்பெண்களின் 380க்கும் அதிகமான புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளாராம். இதுநாள் வரை இதற்கென தனி பயிற்சி எடுத்துவரும் போட்டியாளர்களை மிஞ்சும் அளவிற்கு தல அஜித் சிறப்பாக செயல்பட்டு உள்ளாராம்.
இன்றுதான் யார் வெற்றியாளர் பரிசு என விழா நடக்கிறதாம். ஆனால் அஜித் இதில் கலந்துகொள்ளாமல் சென்னை சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…
சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…