திடீர் சந்திப்பு.! தளபதி விஜய் – யுவன்.! ஒருவேளை அப்படி நடக்க வாய்பிருக்கோமோ.?!

Published by
மணிகண்டன்

தளபதி விஜயும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரு வேளை பீஸ்ட் படத்தில் யுவன் பாடியுள்ளாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் பட ஷூட்டிங் முடித்து அதற்கான டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த பணிகள் முடிந்த பிறகு அவர் விடுமுறைக்காக லண்டன் செல்ல உள்ளார். அதற்கடுத்து தெலுங்கு, தமிழில் தயாராகும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது இணையதள பக்கத்தில் ஒரு புகைப்படம் பதிவிட்டார். அவர் பதிவிட்டது முதல், தற்போது வரையில் இணையத்தில் வைரல் தீயாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் தளபதி விஜய் யுவன் உடன் இருந்தார். புதிய கீதை படத்திற்கு பிறகு இருவரும் இணைந்தது இல்லை. தளபதி படத்திற்க்கு அதற்கு பிறகு யுவன் இசையமைத்தது இல்லை. தற்போது இருவரும் இருக்கும் போட்டோ பார்த்ததும் பலரும் பல கதைகளை கூற ஆரம்பித்து விட்டனர்.

தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் யுவன் பாடியுள்ளார். அதனால் தான் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் என வதந்திகளை பரப்பி வருகின்றனர். உறுதியான தகவல்கள் வரும் வரை இது வெறும் வதந்தியாகவே கடந்துவிடுவது நல்லது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

3 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

4 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

4 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

6 hours ago