மார்க் ஆண்டனி டீசரை பார்த்த தளபதி விஜய்…நன்றி தெரிவித்த விஷால்.!! வைரலாகும் நெகிழ்ச்சி பதிவு.!!

Published by
பால முருகன்

நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “மார்க் ஆண்டனி ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் எஸ். ஜே.சூர்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு  தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

MarkAntonyTeaser [Image Source : Twitter/@VishalKOfficial]
இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், விஷால் “மார்க் ஆண்டனி ”  பட குழுவினருடன் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார்கள். படத்தின் டீசரையும், விஜய் பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார்.

விஜய்யை சந்தித்த புகைப்படங்களை விஷால் தனது டிவிட்டரில் வெளியீட்டு ” என் அன்பு சகோதரன் & ஹீரோ விஜயை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய மார்க் ஆண்டனி  பார்த்ததற்கு மிக்க நன்றி… உங்கள் ரசிகராக இருப்பதில் எப்போதும் பெருமைப்படுகிறேன்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவி தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

மேலும் ஏற்கனவே, இதற்கு முன்பு விஷால் டிட்டர் பக்கத்தில் தளபதி விஜய்  மார்க் ஆண்டனி என பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும்  “மார்க் ஆண்டனி ” படத்தின்  டீசர் விஜய் வெளியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

18 minutes ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

59 minutes ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

1 hour ago

விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் – சீமான் ஓபன் டாக்!

சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…

2 hours ago

ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…

3 hours ago

சிவகிரி இரட்டைக் கொலை வழக்கு : “இனிமே சிபிசிஐடி விசாரிக்கும்”..டிஜிபி அறிவிப்பு!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…

3 hours ago